வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

சிங்களவர்களும் லண்டனில் தமிழரின் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்துக்கு தயார் !!! உசார் தமிழர்களே..

இன்று தமிழர்கள் ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்னர் ஆர்பாட்டம் நடத்த உள்ள நிலையில்.


 கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவன் தான் ஹீரோ என்று சொல்லி, சிங்களவர் அங்கே ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதனால் பெரும் முறுகல் நிலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழர்கள் பெரும் அளவில் திரண்டு உடனே செல்லவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளார்கள். இது தான் சிங்களவர் அடித்து வெளியிட்டுள்ள போஸ்டர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக