செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

அபாயம் ,ரயிலில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்



காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிபலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்.குறித்த விபத்து அங்குலான துனாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக