வியாழன், 25 ஜனவரி, 2018

கியர் எங்கே போகிறது நதியைத்தேடி!!! அதிசயமான பஸ் ஓட்டி ,கியர் போடும் அருமையான காட்சிகள்.இப்படியுமா???

சில ரைவர்கள் இருக்கிறார்கள் பெண்களை அருகிலிருத்தி அதாவது தமக்கு சற்று  பக்கமான இருக்கையில் இருத்தியோ,அல்லது தவறுதல்லாக யாரும் பெண் இருந்தாலோ சரி பாடு,அண்டு முழுக்க பஸ்ஸில் ஏறிய பிரயாணிகள் பாடு திண்டாட்டம் தான்.ஆனால் இவரோ கியருக்கு நடுவாக இருக்கையினை போட்டுள்ளார்.சரி வீடியோவையும் கிளிக் பண்ணி நீங்களும் பாருங்கள்.இப்படி மலைப்பகுதியில் கூட கியர் போட மாட்டீர்கள்.கீழே வீடியோ லிங்குகியர போடுங்க
https://www.facebook.com/tamildubsmashgalatta/videos/2127335927494736/




புதன், 24 ஜனவரி, 2018

மணப்பெண் காதலருடன் ஓட்டம்,தாலியுடன் மாப்பிள்ளை கொண்டாட்டம்,மாப்பிள்ளை வீட்டார் ஆர்ப்பாட்டம்,8 லட்சம் சேதாரம்

திருமணத்துப் பெண், தாலி கட்டிய சில நிமிடங்களில் கட்டிய தாலியை அவிழ்த்து மாப்பிள்ளையின் கைகளில் கொடுத்துவிட்டு காதனுடன் ஓட்டம் பிடித்ததும், அதற்காக மாப்பிள்ளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்

திரிச்சூர் மாவட்டம் மல்லச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் கேரளத்து வழக்கப்படி திருமணம் நடந்தது. தளி கட்டிய பிறகு புதுமண தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த வேறொரு இளைஞரைக் கண்டு உணர்ச்சியடைந்த மணப்பெண், தாலியை அங்கேயே கழட்டி மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு வரிசையில் இருந்து வெளியேறினார். பின்னர் அந்த இளைஞரை தனது காதலர் என அறிமுகப்படுத்திய இளம்பெண், தங்களது திருமணத்திற்கு தன் வீட்டில் அனுமதி தரவில்லை. எனவேதான் திருமணம் வரை காத்திருந்தேன். இனிமேல் என்னை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிவிட்டு காதலருடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து இரு வீட்டாருக்கும் இடையே கோவிலுக்குள்ளேயே குடுமிப்பிடி சண்டை நடக்க, போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கேயே பஞ்சாயத்தும் அரங்கேறியது. நடந்த சம்பவத்திற்கு இழப்பீடாக மணமகன் வீட்டார் 15 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். பெண் வீட்டார் பேரம் பேசி 8 லட்சம் வரை கொண்டுவந்தனர். பணம் கொடுத்ததற்கு பிறகு இரு வீட்டாரும் களைந்து சென்றுவிட்டனர்.

எப்படியோ பிரச்சினை தீர்ந்தது என நினைத்தால், அது சமூகவலைத்தளங்களில் பெரிய பஞ்சாயத்தாக மாறிக்கொண்டிருந்தது. இச்சம்பவம் குறித்து காரசார விவாதங்கள் நடக்க, சிலர் அந்த பெண்ணை பாராட்ட, சிலர் திட்ட, இடையில் பலரும் மணமகனின் பரிதாபங்களைக் கண்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.


தன் வீட்டில் வரவேற்பிற்க்காக வைத்திருந்த கேக்கை மாப்பிள்ளை வெட்டிக் கொண்டாடினார் .காரணம் வேறு ஆணுடன் காதல் வயப்பட்டவள், எப்படியும் என்னுடன் மனக்கசப்புடனேயே வாழுவாழ் என்பதே.ஆகவே ஓடிப்போனது மிக நல்லது.

நம்புவதற்க்கு சத்தியமே இல்லை!!! ஆனால் விளக்கமுமில்லை!! ஆனால் மஜிக்


வாருங்கள் பார்க்கலாம்.நானும் பார்க்கிறேன் இதை எப்படி செய்கிறார்கள் என்று.மோதிரம் எவ்வாறு கைமாறுகின்றது???
கபே வெறும் பேனியிலிருந்து எப்படி வருகிறது??
மிகக் கடினம் ..நம்பவே முடியாது,ஆனால் உங்களுடைய மூளையிலும் சில கள்ள வளிகள் தெரியலாம்.பாருங்கள் அனுபவியுங்கள்

உலகப் பிரபல்யமான மஜிக்குகளை எப்படி செய்கிறார்கள்??? உலகக் கேள்வி.

வாருங்கள் பார்க்கலாம்.உலக மகா மஜிக்குகளை எப்படி செய்கிறார்கள் .எப்படியெல்லாம் மனிதர்களை ஏமாற்றலாம்.நாம் எப்படியெல்லாம் ஏமாறுவோம் என பார்ப்போம்.இங்கே 7 விதமான மஜிக் சோக்களை கண்டு கொள்ளுங்கள் .அவை எப்படி என நீங்களும் செய்துபாருங்கள் விரும்பினால்.மஜிக்கை செய்பவர்கள் எப்படியான விளக்கங்களை செய்கிரார்கள் என பாருங்கள்.மிகவும் எளிதானது ஆனால் எமக்கு விளக்கம் தெரியாமல் பார்ப்பதால் ஏதோகடினமானது,அல்லது சிக்கலானது போல இருக்கின்றது.

நம்பவே மாட்டீர்கள், இப்படியெல்லாம் எப்படி??

பார்க்க முடிந்தால் பாருங்கள் நம்பவே மாட்டீர்கள்.மிக அரிய 10 விநோத செயல்கள்.கரின் கீழ்பக்கத்துக்கால் உள்ளே சென்று காரை இயக்கி மொரட்டுத்தனமாக கால் கீழே தொங்க தொங்க ..இப்படி பல.

கணனி பிரயோகத்தில் சுட்டி பயன்பாடு 1985 எப்படி என விளக்கம்ளிக்கும் அரிய காட்சி

http://bit.ly/2kULRoW
நாம் இப்போது பயன் படுத்தும் கணனியை விட ஆரம்பகாலத்தில் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும் என்பதனை மேலே உள்ள இணைப்பை அழுத்தி வீடியோவை திறந்து பாருங்கள்.இதை பார்க எப்படி இருக்கிறது தெரியுமா???
ஒரு செயலை கணனி இயக்க 32 பிட்டு செயலகமே பயன்பட்டது ,அது மட்டுமல்ல அனிமேசன் எவ்வாறன நிலையில் இருந்தது என யோசித்து பாருங்கள்.

கள்ளக் காதலன் தன் காதலியின் உள்ளாச படத்தை கணவனுக்கு அனுப்பி மிரட்டல் - குழப்பம் தீர்ந்தது

குடும்பதகராறு காரணமாக வாசுதேவனும் அவர் மனைவி பிரியதர்ஷினியும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் பிரியதர்ஷினிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது.

பிறகு பாலமுருகன் பிரியதர்ஷினியின் ஆபாச படத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வெளியிடுவேன் என்று வாசுதேவனிடம் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.


இதற்கு பயப்படாத வாசுதேவன் பணம் தர முடியாது என மறுத்துள்ளார்.


ஆத்திரமடைந்த பால முருகன் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்மூலம் வாசுதேவனின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவனுடன் ஓடிய சுவிஸ் மனைவி-கணவனும் பிள்ளைகளும் ஏக்கம்!!!

ஆன்ரியின் லீலைக்குள் மாட்டிய பையன்.
தனது கணவனையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டு விட்டு சுவிஸ்லாந்தில் இருந்த இலங்கை வந்துள்ளார் காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர். 

குறித்த பெண் மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கொழும்பு பல்கலைக்ககழகத்தில் கல்விபயிலும் மாணவன் ஒருவனுடன் வைபர் மூலம் தொடர்பில் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக கணவன் சுவிஸ்லாந்தில், குறித்த பெண்ணுடன் முரண்பட்டு தாக்கியதாகவும், அப்பெண் கணவனை பொலிசாரிடம் சொல்லி கைது செய்து சிறைக்குள் வைத்ததாகவும் தெரியவருகின்றது. கணவன் சிறையிலிருந்து வந்தவுடன் மனைவி தனது பிள்ளையையும் கணவனிடம் விட்டு விட்டு யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

 குறித்த பெண்ணின் சகோதரர்கள் இது தொடர்பாக சந்தேகம் அடைந்து கணவன் பொய் சொல்கின்றார் என நினைத்து கணவன் சொன்ன தகவல்களை வைத்து தனது சகோதரியைத்,தேடிய போது கணவன் சொன்னவை அனைத்தும் உண்மை என அறிந்துள்ளனர்.


தற்போது கணவராலும் பெண்ணின் உறவினர்களாலும் குறித்த பெண்ணை தன்னுடன் வைத்திருக்கும் பல்கலைக்கழக மாணவனுக்கு எதிராக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.அதாவது தனது மனைவியை குறித்த மாணவன் கட்டாயப்படுத்தி கடத்தி வைத்துள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

பிள்ளையுடன் வந்த காதலி,மணமகன் ஓட்டம் (புதுக்கல்யாணத்துக்கு)

தரகர் மூலம் மறைத்து புது கல்யாணம் செய்து,கோவில் திருணம் முடிந்து ஊர்வலாக ஆட்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார்.


வீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் மணமகன் (மாப்பிளை) காரில் இருந்து இறங்கி ஏன் ஓடுகின்றார் என தெரியாது பதற்றமடைந்தனர்.

மாப்பிளை ஓடும்போது கைக்குழந்தை ஒன்றை கையில் தாங்கியிருந்த பெண் ஒருவர் அவனை பிடியுங்கள்என உரக்க சத்தமிட்டபோதுதான் எல்லோருக்கும் விடயம் தெரியவந்த்து.
மாத்தறை மாவட்டத்தின் புறகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

கோவிலில் திருமணம் முடிவடைந்து மணமகனும் மணமகளும் விருந்துபசாரத்துக்காக மணமகளின் வீடு நோக்கி ஊர்வலமாக திரும்பிக் கொண்டிருந்தனர். வீடு நெருங்கியதும் மணமக்களின் கார் மெதுவாக நகர்ந்து கொண்டு சென்றது.

மணமக்களை வரவேற்பதற்காக உறவினர்கள் மணமகளின் வீடுக்கு முன்பாகவும் வீதிக்கு அருகிலும் காத்திருந்தனர். அப்போது மணமகன் திடீரென கார்க் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். மணமகளின் வீட்டுக்கு அருகில் தனது மனைவி கைக்குழந்தையுடன் நிற்பதைக் கண்டார்.

இதனால் செய்வதறியாது பதற்றமடைந்த மணமகன் காரில் இருந்து இறங்கி ஓட்டமெடுத்தார். அப்போது உறவினர்கள், அயலவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மணமகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டதாக எண்ணி மணமகளின் பெற்றோர் குழப்பமடைந்தனர்.

காருக்குள் இருந்த மணமகள் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்தார். மணமகன் ஓடியபோது கைக்குழந்தையுடன் அங்கு நின்ற பெண் ஒருவர் சத்தமிட்டு அழுதவாறு, ”அந்தக் கள்ளனை பிடியுங்கள்எனக் கூறிக் கொண்டு, காரில் இருந்து இறங்கிய ஓடிய மணமகனை துரத்திச் சென்றார்.

அப்போதுதான் உறவினர்களுக்கும், அயலவர்களுக்கும் நிலைமை தெரியவந்தது. மணமகன் ஏற்கனவே திருணம் முடித்தவர் என்றும் அதனை மறைத்து இந்த திருமணத்தை செய்துள்ளார் எனவும் அறிந்துகொண்டனர். மணமகனின் மனைவியும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அங்கு நின்றவர்களிடம் எடுத்துச் சொன்னார். மணமகனை துரத்திப் பிடித்த அயலவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


மணப்பெண் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இந்த பேச்சுத் திருமணத்தை ஒப்பேற்றிய கலியாணத் தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார்

மணப்பெண் ஓட்டம்!!! மாப்பிள்ளை காட்டம்!!!


இந்தியாவில் திருமணநாளான் அன்றிரவே கணவர் வீட்டிலிருந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுருட்டி கொண்டு மணப்பெண் ஓட்டமெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த ஷ்யாம் பாபு என்பவருக்கும் தேவரியா மாவட்டம் சரோஜினி நகரைச் சேர்ந்த இளம் பெண்ணிற்கும் கடந்த 23-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து மறுநாள் காலை, மணப்பெண்ணை எழுப்புவதற்காக மாப்பிள்ளை வீட்டார் சென்றுள்ளனர்.

வீடு முழுவதும் தேடியும் அவர் இல்லாததால் அறையை சோதனையிட்டுள்ளனர், அப்போது தான் பெட்டியும், ரூ.2.5 லட்சம் மதிக்கத்தக்க நகையும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

அவளுடைய போனுக்கு தொடர்பு கொண்ட போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் பொலிஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


இந்த வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது..

மாப்பிள்ளைக்கு அல்வா!!!


தமிழகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த காதலன் மணப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தால் அங்கு பரபரப்பு நிலவியது.வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியைச் சேர்ந்தவர் யுரேஷியா. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு, அவரது குடும்பத்தினர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.அதன்படி மாப்பிள்ளை பார்க்கப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து மறுநாள் காலை 3 மணியளவில் நலங்கு வைப்பதற்காக மணமகனுக்கு சடங்குகள் நடத்தியுள்ளனர். அதைத் தொடர்ந்து மணமகளுக்கு சடங்குகள் வைப்பதற்காக, மணமகள் அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு மணமகள் இல்லாததைக் கண்டு பெற்றோர் அதிர்ந்தனர்.

இதனால் மணமகளை மண்டபம் முழுவதும் தேடிய போதும் அவர கிடைக்காததால், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவரின் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அதன் பின் விசாரித்த போது, அந்த இளைஞரின் பெயர் வெங்கடேசன் என்றும் அவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.வெங்கடேசனும் யுரேஷியாவும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

திடீரென்று பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்ததால், யுரேஷியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று வெங்கடேசனுடன் சென்று லத்தேரியில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு, காவல்நிலையத்தில் தஞ்சம அடைந்துள்ளார்.இருவரும் மேஜர் என்பதால், பொலிசார் வேறுவழியின்றி காதலனுடன் மணப்பெண்ணை அனுப்பி வைத்தனர்

ஆண்களே மிகக் கவனம் !!! பேச்சுத்திருமணத்தின் பின் காதலனுடன் ஓட்டமெடுத்த மணப்பெண்.


நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று திருமணம் நடைபெறவிருந்த மணப்பெண் காதலனுடன் ஓடிவிட்டார். நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவருக்கும் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் திருமணம் இன்று காலை மணமகள் வீட்டில் நடைபெற இருந்தது. இந் நிலையில் நேற்று மாலை திடீரென மணமகள் ஈஸ்வரியை காணவில்லை.



 இது மணமகன் வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களும் உடனடியாக ஒழுகினசேரி வந்தனர். திருமண வீடோ சோக மயமானாது. போலீசில் புகார் தரப்பட்டது. போலீசாரின் விசாரணையில் தனது உறவினர் மகன் சதீஷ் என்பவருடன் ஈஸ்வரி ஓடிப் போனது தெரியவந்தது. ஈஸ்வரியின் நெருங்கிய உறவினர் தான் சதீஷ். மெக்கானிக்கான இவருக்குத் தான் முதலில் ஈஸ்வரியை திருமணம் செய்து பேச்சு நடந்தது.

ஆனால் சதீஷ் வீட்டில் கேட்ட வரதட்சணையை ஈஸ்வரியின் பெற்றோரால் கொடுக்க முடியாததால் மகளை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். ஆனால் ஈஸ்வரி-சதீஷ் இடையே காதல் அரும்பிவிட்டதால் திருமணத்தை ஏற்க முடியாமல் ஓடிப் போய்விட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tamil News Paapers / famous Tamil News Papers

  • Go to Dina Thanthi
One of the top selling Tamil-language newspapers.
  • Go to Dinakaran
Popular Tamil-language newspaper based in Chennai.
  • Go to Dinamalar
Leading Tamil newspaper printed from Chennai, Coimbatore, Madurai, Puducherry, Trichy, Tirunelveli, and Salem.
  • Go to Dina Mani
Daily Tamil newspaper printed in Chennai & Coimbatore, India.
  • Go to Maalai Malar
Daily Tamil newspaper published from Chennai & Coimbatore.
  • Go to Thinaboomi
Tamil daily newspaper, based in Madurai, Tamil Nadu.
  • Go to Tamil Murasu
Evening Tamil newspaper published daily in Chennai, Coimbatore, Salem, Erode, Pondicherry, Madurai, Trichy, and Nagercoil.
  • Go to Theekkathir
Tamil-language newspaper published by Communist Party of India.
  • Go to Tamil Samachar.Com
  • Go to viduthalai.in
  • Go to Google Tamil news
Tamil-language news coverage, collected from different sources by Google.
  • Go to OneIndia Tamil
Tamil edition of leading news site.
  • Go to Webdunia Tamil
Webdunia Tamil news site
  • Go to seithy.Com
  • Go to thoothuonline.com
  • Go to tamilcnn.com
  • Go to NTamil.com
  • Go to BBC news Tamil
  • Go to China Radio Tamil
  • Go to Pairs Tamil
News site based in France.
  • Go to Tamil Murasu - Singapore
Tamil language newspaper based in Singapore.
  • Go to tamilguardian.com/
UK's newspaper in English and Tamil.
  • Go to Virakesari
One of the oldest and the largest circulated Tamil newspapers in Sri Lanka. Virakesari is also distributed in India, Middle East, UK, Canada, USAFranceGermanyNew Zealand, and Australia.
  • Go to Vanakkam London
  • Go to Dinasudar
Daily newspaper printed in Bengaluru, Karnataka, and Krishnagiri.
  • Go to Kathiravan
Business news in Tamil.
Covering current breaking news, top headlines from Tamil Nadu.
Weekly newsaper based in Pondicherry.