செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

கள்ள காதலியுடன் வாலிபர் கையும் களவுமாக பிடித்த காதல் மனைவி.!!

சித்தூரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நல்ல படியாக சென்ற இவர்கள் வாழ்கையில் ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் ரம்யா வசிக்கும் பகுதியில் வசித்த புவனேஸ்வரி என்பவர் ஆவார். ரம்யா கணவர் ரமேஷ் பணி புரியும் மருத்துவமனைக்கு புவனேஸ்வரி அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதனால் ரமேஷ்க்கும் புவனேஸ்வரிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இரண்டு வருட இடைவிடாத டொடர்பினால் வீட்டை மறந்தான் ரமேஸ்.கள்ள தொடர்பின் இனிப்பு அங்கேயே அவனை தங்க வைத்தது.இதனால் தன் காதல் மனைவியை விட்டு கள்ள கதலியுடன் வாழ ஆரம்பித்தான்.அதன் பின் காதல் மனைவி கண்டு பிடித்து செய்ய வேண்டிய பூஜையை கள்ள காதலிக்கு முன்பே ரமேஸ்கு செய்தாள்.

நம்ம பொண்ணுங்க எண்டா என்ன சும்மாவா...!!! பூஜைக்கு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக