புதன், 24 ஜனவரி, 2018

கள்ளக் காதலன் தன் காதலியின் உள்ளாச படத்தை கணவனுக்கு அனுப்பி மிரட்டல் - குழப்பம் தீர்ந்தது

குடும்பதகராறு காரணமாக வாசுதேவனும் அவர் மனைவி பிரியதர்ஷினியும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் பிரியதர்ஷினிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது.

பிறகு பாலமுருகன் பிரியதர்ஷினியின் ஆபாச படத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் வெளியிடுவேன் என்று வாசுதேவனிடம் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.


இதற்கு பயப்படாத வாசுதேவன் பணம் தர முடியாது என மறுத்துள்ளார்.


ஆத்திரமடைந்த பால முருகன் பிரியதர்ஷினியுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்மூலம் வாசுதேவனின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக