புதன், 31 மே, 2017

உயிருக்கு போராடும் மக்கள்,மனதை வருத்தும் காட்சிகள் - ஜின் கங்கை பெருக்கெடுப்பு

ஜின் கங்கை பெருக்கெடுத்து ஒடுகின்றது,மக்கள் மரக்கிழைகளப்பற்றி பிடித்த வண்ணம் உயிருக்குபோராடும் காட்சி ஒன்று பதிவேற்றப்படிருக்கிறது.
ஒரு வயது முதிர்ந்த ஐயா,மற்றும் ஒரு சிறுவன்,ஒரு நடுத்தரவயது மதிக்கத் தக்க மனிதன் ,மேலும் ஒரு நாய் என்பனவே இவ்வாறான நிலையில் மீட்புக்குளுவினால் மீட்கப்படிருக்கின்றனர்.

மிக மோசமான நிலையில் அந்தரத்தில் நின்றவாறாக சிறுவன் மீட்புக்குளுவை கண்டு கத்து கத்தென்று கத்தியே தம் இருப்பிடத்தை காட்டி இருக்கிறான்.மிகவும் பயந்த நிலையில் சிறுவன் அழுதுகொண்டு இருக்கின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக