சனி, 9 டிசம்பர், 2017

இடைத்தேர்தலை இடையில் விட்ட விஷால்


நடிகர்விஷால் அண்மையில் ஆர் கே நகரில் போட்டியிட முடிவுசெய்து வேட்புமனு தாக்கல் செய்தார்,அவரது கஸ்டகாலம் என்றுதான் சொல்ல வேண்டும் ,அது நிராகரிக்கப் பட்டு விட்டது.இருந்தாலும் சீறிப்பாயும் சிங்கமாகிய அவர் ஓய்ந்த பாடில்லை,மீடியாக்கலும் அவரை விட்ட பாடில்லை.தயாரிப்பாளர்சங்கம்,நடிகர் சங்கம் என எல்லாமே அவருக்கு எதிராக திரண்டது போல ஒரு தோற்றம் வேறு.இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது இடையில் விஷால் விட்டாரா இடைத்தேர்தலை என எண்ணத்தோன்றுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக